மத்தியப் பிரதேசத்தில் 2 பெண்களை பூமிக்கடியில் கழுத்து வரை புதைத்த அதிர்ச்சியளிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலப்பிரச்சனையில் காரணமாகப் புதைக்கப்பட்ட பெண்களை, கிராம மக்கள் மீட்டனர் இதனையறிந்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.